Thursday, May 2, 2024

sathya pratha sahu stop bike rally

ஏப்ரல் 3 லிருந்து பைக் பேரணி நடத்த தடை – தேர்தல் அதிகாரி அதிரடி!!

தமிழகத்தில் தேர்தலுக்காக பைக் பேரணி நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது பைக் பேரணி மூலம் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தயார்., இதற்கு தான் வெயிட்டிங்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள்...
- Advertisement -spot_img