Thursday, May 16, 2024

sathya piraku sagu latest

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 118 செலவின பார்வையாளர்கள் நியமனம் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் நடைவுபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கொரோனா தடுப்பு...

‘வங்கிக்கணக்குகள், பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படுகிறது’ – தேர்தல் அதிகாரி பேட்டி!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வங்கிக்கணக்கு மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

சென்னை நோக்கி சென்ற லாரி மீது ஆம்னி & அரசு பேருந்துகள் மோதல்., இவ்ளோ பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த...
- Advertisement -spot_img