Thursday, May 23, 2024

sasikala updates

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று – கட்சியினர் அதிர்ச்சி!!

சசிகலாவை தொடர்ந்து அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவை தொடர்ந்து அவரும் விடுதலை செய்யப்படுவார் என்று எண்ணிய நிலையில் இவ்வாறாக நிகழ்ந்துள்ளது. சசிகலாவிற்கு கொரோனா: சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராத தொகையும் பெற்றார். அவருடன்...

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா – விரைவில் விடுதலை??

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையினை அனுபவித்து வரும் சசிகலா தற்போது நீதிமன்றம் விதித்த அபராத தொகையான 10 கோடிக்கான காசோலையினை வழங்கியுள்ளார். சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் விடுமுறை கால சலுகை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் முன்கூட்டியே வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...

300 கோடிக்கு மேல் சொத்துக்கள் முடக்கம் – சசிகலா வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டிய வருமானத்துறை!!

சசிகலா பினாமி பெயரில் 300 கோடிக்கு மேல் 65 சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இதனால் போயஸ்கார்டனில் கட்டி வரும் சசிகலாவின் புதிய வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சசிகலா 2017 இல் சிறையில் இருக்கும் சசிகலாவின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீடு, அலுவலகம் என 187 இடங்களில் ஐந்து...
- Advertisement -spot_img

Latest News

உங்க ஸ்பூனில் உப்பு இருக்கா?? இணையத்தில் வைரலாகும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!!

ஜப்பான் நாட்டினர் உலக சுகாதார மையம் நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் குறித்து...
- Advertisement -spot_img