rishabh pant donate fund to uttarkhand people
விளையாட்டு
உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கு பாதிப்பு – ரிஷப் பாண்ட் நிதியுதவி!!
Kannan -
உத்திரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உத்திரகண்ட்:
உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் தபோவான் என்னும் பகுதி அருகே நீர் மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று...
Latest News
TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு., இந்த துறையில் 118 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே…
தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத்...