Tuesday, May 7, 2024

rajyasaba latest

எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மனஉளைச்சல் – ராஜ்யசபா துணைத்தலைவர் உண்ணாவிரதம்!!

ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் தான் மிகவும் அவமதிக்கபட்டதாக கருதுவதாகவும் அதனால் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜ்யசபாவில் வேளாண் மசோதா: ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் நாட்டில்...
- Advertisement -spot_img

Latest News

போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஹமாஸ் அமைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

கடந்த 7 மாத காலமாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே கடும் மோதல் நிலவி வருவதால், காசா பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்....
- Advertisement -spot_img