Thursday, May 2, 2024

railway

பிளாட்பாரம் டிக்கட்டின் விலை அதிகரிப்பு – ரயில்வே விளக்கம்!!

சில தினங்களுக்கு முன்பு ரயில்வே துறை ரயில் நிலையத்தில் எடுக்கப்படும் பிளாட்பார்மின் டிக்கட்டினை அதிகரித்தது. தற்போது அதற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில்வே: கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் பல துறைகள் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ரயில்வே துறை மிக பெரிதாக பாதித்தது. மேலும் ஊழியர்களுக்கு வேளைக்கு வராமலே ஊதியம் வழங்கும் நிலை ஏற்பட்டது. இதனால்...

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த 7 தேதி முதல் துவங்கி இருந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து...

ரயில் கட்டணங்கள் உயர்வு?? பொதுமக்கள் அதிர்ச்சி!!

ரயில்வே நிலையங்களின் தரத்தினை உயர்த்தவும், நவீன வசதிகளை கொண்டு வரவும் ரயில்வே துறை சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் தெரிவித்துள்ளார். இது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில்வே நிலைய பராம்பரிப்பு: இந்தியாவின் தலைசிறந்த துறைகளில் ஒன்று ரயில்வே துறை. ரயில்வே துறை சார்பில் ரயில்வே நிலையங்களில்...
- Advertisement -spot_img

Latest News

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது...
- Advertisement -spot_img