Wednesday, May 1, 2024

prime minister of india

இந்தியாவில் ஊரடங்கின் போது 12 வகையான தொழில்களுக்கு அனுமதி – பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்..!

நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் வகையில் சில தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு பரிசீலனை..! ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கவும் சிறிய தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தரும் வகையிலும் சில பரிந்துரைகளை தொழில்துறையினர் மத்திய...

பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

கொரோனா தடுப்பு குறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,356 மேற்பட்டோர்களுக்கு...

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூ. 50 லட்சம் வழங்கினார்..!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரண நிதி வழங்கி வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா தாக்கம்..! இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய,...

கொரோனா வைரஸில் அரசியலா..? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல் தமது பெயரில் புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. பிரதமர் நிவாரண நிதி வேண்டி வேண்டுகோள்..! கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தங்களால் இயன்ற...
- Advertisement -spot_img

Latest News

முக்கிய வெற்றியை நோக்கி CSK.. இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின்...
- Advertisement -spot_img