police exam 2020
செய்திகள்
வெற்றிகரமாக நடந்த காவலர் தேர்வு – 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!!
தமிழகத்தில் இன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு இன்று காலையே துவங்கி விட்டது. இந்த தேர்வு இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
காவலர்களுக்கான தேர்வு:
தமிழகத்தில் இன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடை பெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் 26 அன்று 10,906...
கல்வி
போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – TNUSRB வெளியீடு!!
Kannan -
தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீருடை பணியாளர்கள் தேர்வு:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் சீருடைப் பணியாளர்களை பலகட்ட தேர்வின் மூலம் தேர்ந்து எடுக்கும். தருமபுரியில் நடக்க இருக்கும் காவல்துறைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 13 அன்று சீருடைப் பணியாளர்கள்...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...