Thursday, May 9, 2024

plasma therapy coronavirus results

பிளாஸ்மா தானம் செய்தால் 5 ஆயிரம் ஊக்கத்தொகை – ஆந்திரா முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..! ஆந்திராவில் கடந்த சில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு...

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..! இது குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதாகவும் சென்னையில் ரூ.2.34 கோடி மதிப்பில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி திறக்கப்படும் என்றார்....

பிளாஸ்மா தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை – அசாம் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது....

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்..!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் தருகிறது..! புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img