Thursday, May 30, 2024

perarivalan parole extend

பேரறிவாளன் விடுதலையில் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் – மத்திய அரசு தகவல்!!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் வழக்கு பேரறிவாளனின் மனு தொடர்பான வழக்குக்கு கடந்த 2018 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநில அரசு...

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை செய்தவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தமிழக அரசின் எதிர்பினையும் மீறி ஒரு வாரம் பரோல் காலத்தை நீடித்துள்ளது. பிரதமர் சுட்டு கொலை: பேரறிவாளன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, "கொலையாளிகளுக்கு பெல்ட் வெடிகுண்டில் நான் வாங்கி கொடுத்த பேட்டரி பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பேரறிவாளன் உடல்நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்க...
- Advertisement -spot_img

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -spot_img