Saturday, May 18, 2024

peela rajesh

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்!!

தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் செயலாளரான பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சொத்துக் குவிப்பு புகார்: தமிழகத்தில் கொரோனா பரவலின் ஆரம்ப காலகட்டத்தில் தினமும் செய்தியாளர்கள் முன் தோன்றி புள்ளி விபரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...

மீண்டும் களத்தில் பீலா ராஜேஷ் – மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனா தடுப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -spot_img