organ donation india
செய்திகள்
7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 2 வயது குழந்தை – மனதை உருக்கிய சம்பவம்!!
மூளைச்சாவு அடைந்த தனது இரண்டரை வயது மகனின் உறுப்புகளை உலகில் உள்ள 7 பேருக்கு வழங்கி அவர்களை அனைவரும் திடமாக வாழ உதவி புரிந்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மூளைச்சாவு அடைந்த மகன்:
மூளைச்சாவு என்பது கிட்டத்தட்ட மரணத்திற்கு சமமான ஒரு விஷயம் ஆகும். தன்னிலை இழந்த நிலையாகவும் கருதப்படுகிறது. அப்படி மூளைச்சாவு அடைந்தவரின்...
Latest News
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல்...