Tuesday, May 21, 2024

one nation one ration card in tn

ரேஷன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை – தமிழக அரசு முடிவு!!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தில் மக்கள் கைரேகை வைப்பதில் சிரமத்தை சந்தித்தால் தமிழக அரசு தற்போது பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" கடந்த அக்டோபர் மாதம்...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அந்தமானில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 19ம் தேதி...
- Advertisement -spot_img