Friday, May 24, 2024

nivar cyclone updates

கோரத்தாண்டவம் ஆடிய நிவர் புயல் – தண்ணீரில் மிதக்கும் தலைநகரம்!!

வங்கக்கடலில் உருவான தீவிரமான நிவர் புயல் புதுசேரி மற்றும் மரக்காணம் இடையே, நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. முக்கியமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு சில பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டது. நிவர் புயல்: வங்கக் கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரி...

13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!!

நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். நிவர் புயல்: வங்க கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு...

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு – மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை!!

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனத்த மலை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அடையாறு பகுதிகளில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று தமிழக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. எனவே அடையாறு பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும், அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவர்...

தமிழகம் முழுவதும் நவ.25ம் தேதி பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!!

நிவர் புயல் தாக்கம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் நவ.25ம் தேதி ஒருநாள் பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்கள் ஊரடங்கு மற்றும் ஒரு நாள் பொது விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். பொது விடுமுறை: வங்கக்கடலில் நிலை...

இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!!

நிவர் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு: கொரோனா பரவல் தாக்கமே...

உருவானது ‘நிவர் புயல்’ – 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறி வரும் நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது. இதனால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள 7 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மேலும் மீட்புக்குழுவினர்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: இறுதிச்சுற்றுக்குள் நுழையப்போவது யார்??  ராஜஸ்தான் vs ஹைதராபாத் பலப்பரீட்சை!!  

2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 போட்டியில், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியுடன் மோத இருக்கிறது....
- Advertisement -spot_img