Monday, May 27, 2024

nisarga cyclone

கரையைக் கடந்தது நிசார்கா புயல் – மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று..!

அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் மஹாராஷ்டிரா மாநிலம் அலிபாக் என்கிற பகுதி அருகே கரையைக் கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிசார்கா புயல்: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் இந்தியாவின் வடமேற்கு கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இது தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே...

ஹரிஹரேஷ்வர் & தமன் கடற்கரையில் நிலச்சரிவு – நிசர்கா புயலால் ஐஎம்டி எச்சரிக்கை..!

கிழக்கு-மத்திய அரேபிய கடலுக்கு மேலே நிசர்கா என்ற சூறாவளி புயல் வடக்கு நோக்கி சென்று சூரத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சூறாவளி ஹரிஹரேஷ்வர் மற்றும் தமன் கடற்கரைக்கு இடையே நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று வானிலை துறை இன்று தெரிவித்துள்ளது. நிசர்க் சூறாவளியை அடுத்து கடலோரப் பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கூடிய...

அரபிக்கடலில் இன்று உருவாகும் நிசார்கா புயல் – மும்பைக்கு ‘ரெட் அலெர்ட்’

அரபிக்கடலில் இன்று (ஜூன் 2) உருவாகவுள்ள 'நிசார்கா புயல்' காரணமாக மஹாராஸ்டிரா, கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. நிசார்கா புயல்: அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என இந்திய...

குஜராத் & மகாராஷ்டிராவை தாக்க உள்ள ‘நிசார்கா புயல்’ – அமித்ஷா அவசர ஆலோசனை..!

நாளை மறுநாள் (ஜூன் 3) குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை அரபிக்கடலில் உருவான 'நிசார்கா புயல்' தாக்க உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். நிசார்கா புயல்: தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் (ஜூன் 1) தென்மேற்குப் பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக...

மும்பையை தாக்க போகும் நிசார்கா புயல் – ஐஎம்டி ட்வீட்…!

அரேபிய கடலில் வளர்ந்து வரும் குறைந்த அழுத்த பகுதி கடுமையான சூறாவளியாக தீவிரமடைந்து ஜூன் 3 ம் தேதி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி மகாராஷ்டிராவைக் கடக்கும்போது மாநில தலைநகர் மும்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும்...

அரபிக்கடலில் உருவாகும் ‘நிசார்கா புயல்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியாவின் தென்மேற்கு அரபிக்கடலில் இன்னும் 24 மணிநேரத்தில் 'நிசார்கா புயல்' உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிசார்கா புயல்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அம்பன் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி...
- Advertisement -spot_img

Latest News

மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? கோடை விடுமுறை நீட்டிப்பா?? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால், பள்ளிகளுக்கு 2023-2024 ஆம் கல்வி ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு கோடை விடுமுறை...
- Advertisement -spot_img