nirbaya criminals
செய்திகள்
பயத்துலேயே பாதி உயிர் போயிருச்சு – டீ கூட குடிக்கல..! நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய ‘திக் திக்’ நிமிடங்கள்..!
admin -
நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு 7 வருடங்களுக்கு பிறகு இன்று அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகள் இருந்த மனநிலை குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
நிர்பயா வழக்கு விபரம்:
டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16...
குற்றம்
நிர்பயா வழக்கில் நாளை தூக்கு உறுதி – கதறும் குற்றவாளியின் மனைவி.!
admin -
நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த நிலையிலும் நாளை கண்டிப்பாக தூக்கு தண்டனை...
செய்திகள்
நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 20 இல் தூக்கு – உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு.! இந்த முறையாவது நடக்குமா?
நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நிர்பயா வழக்கு விபரம்:
டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த...
Latest News
மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல்...