Monday, April 29, 2024

neet exam scam in tamilnadu

2018 நீட் தேர்விலும் ஆள்மாறாட்ட முறைகேடு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!

தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு தொடர்பாக ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வு..! தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த...

தெரிஞ்சா தகவல் சொல்லுங்க..! நீட் தேர்வு முறைகேட்டில் 10 வடமாநில இளைஞர்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி..!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக மாணவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது ஆள்மாறாட்டம் செய்து அவர்களுக்கு உதவிய 8 வடமாநில மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதிரவைத்த ஆள்மாறாட்டம்..! தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய...
- Advertisement -spot_img