national population register
செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.,) ஒத்திவைப்பு – கொரோனா பரவலால் நடவடிக்கை..!
admin -
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில் என்.பி.ஆர்., (மக்கள் தொகை கணக்கெடுப்பு) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு:
இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புகாண முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் மத்திய...
செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) பணிகள் ஒத்திவைப்பு..? மத்திய அரசு யோசனை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்.பி.ஆர் பணிகள்:
இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின்...
செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) தமிழ்நாட்டில் நடத்தப்படாது – அமைச்சர் அறிவிப்பு..!
admin -
மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் எதுவும் வராததால் தமிழகத்தில் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
ஏப்ரல் 1ல் நடத்தப்படாது..!
என்.பி.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. அதில் உள்ள சர்ச்சைக்குரிய...
Latest News
சிக்கிக்கொள்ள போகும் மனோஜ்-ரோகினி.., வண்டவாளம் தண்டவாளம் ஏறும் தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!!
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....