ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை உதவி தொகையாக ரூ.2000 மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது அவர்களுக்கு வழங்கும் நிதியின் 8வது தவணையை பிரதமர் இன்று காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
மந்திரி கிசான் சம்மான் நிதி:
இந்திய நாட்டின் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல...