Friday, May 17, 2024

metur dam opening in tamilnadu

தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா..? மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் விளக்கம்..!

காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று (ஜூன் 12) மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மலர் தூவி நிகழ்வினை தொடங்கி வைத்தார். பின்பு உரையாற்றிய முதல்வர் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து விளக்கினார். மேட்டூர் அணை திறப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் 12ம்...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் ஆணை திறப்பு – முதல்வர் உத்தரவு..!

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் விவசாயிகளுக்கான சில அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளார். முதல்வரின் அறிவிப்புகள்: குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்படுகிறது....
- Advertisement -spot_img

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -spot_img