Friday, April 26, 2024

madurai high court case status list today

மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையா..?- தமிழக அரசு விளக்கம்..!

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..! வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது....

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு – உத்தரவை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்..!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர். சாத்தான்குளம்...

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது..!

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை...

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி.. போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது – மதுரை உயர் நீதிமன்றம்..!

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. போலீசார் மீது வழக்கு பதிவு..! சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் வழக்கில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்வில்லை தந்தை மற்றும் மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேதப்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img