Saturday, May 18, 2024

lockdown police

ஊரடங்கை மீறியதால் 1.97 லட்சம் பேர் கைது – தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை..!

கொரோனவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்கவே மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர எதற்கும் வெளியே வர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையும்...

போலீசாருக்கு உணவளித்த 61 வயதான தன்னார்வலருக்கு கொரோனா – 40 பேருக்கு பரிசோதனை.!

கொரோனா நாடெங்கிலும் பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் பல காவல் துறையினர் நமக்காக வெயிலில் நின்று இரவு பகல் பாராது உழைக்கின்றனர். இதனால் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்படுவதை அடுத்து அந்த குறிப்பிட்ட அமைப்பிடம் உணவு வாங்கிய போலீஸார் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள்....
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img