Friday, May 3, 2024

lockdown issues

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம்பெறும் தொழிலாளர்கள் தன இந்த உரடங்கில் மிகவும் பதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் அணையிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே...

ஊரடங்கை மீறியதால் 2 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் பறிமுதல் – 1.46 கோடியை தாண்டிய அபராதம்.!

கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இது இந்தியா உட்பட 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்க பட்டது. மேலும் இரண்டாவது முறையாக மே 3 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இதனால் தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறை இயங்கி வருகிறது. காவல் துறை இந்த கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் இதுவரை...

தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க நிபந்தனையுடன் அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்க தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கட்டுப்பாட்டை எதிர்த்து வழக்கு..! கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நாட்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு அத்யாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நேரடியாக வழங்க தமிழக அரசு கட்டுப்பாடு...

மன்மதன் பாத்துருப்பீங்க..! குட்டி மொட்டை மதன் பாத்துருக்கீங்களா..? வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

அண்ணன் தங்கை, அக்கா தம்பி, என இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இந்த வீடியோவில் தேர்விற்காக தயாராகும் தம்பியை அக்கா படிக்க சொல்லும் வீடியோவும், அதற்கு தம்பி தரும் ரியாக்ஷன் என வீடியோவே வைரலாகி வருகிறது. கொரோனாவால் பரீட்சை தள்ளிவைப்பு - வைரல் வீடியோ..! சமீபத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வையும் அரசு...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img