Tuesday, May 21, 2024

latest update of perarivaalan case

பேரறிவாளன் விடுதலை வழக்கு – ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவு!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. தற்போது அதன் காலஅவகாசம் முடிவடைய போகிறது. எனவே இன்று அல்லது நாளை ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளத்து. ராஜிவ் காந்தி கொலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை...

விடுதலை செய்யப்படுவாரா பேரரறிவாளன்?? உச்ச நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான இறுதி விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் அவர் விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பேரறிவாளன் வழக்கு: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்சநீதி மன்றம் தனது அதிகாரத்தை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img