Monday, May 6, 2024

kudamuluku function

தமிழில் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை என்றால் 10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!!

தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒருதடவை குடமுழுக்கு விழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் தமிழ் மொழியிலும் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா என்பது இந்து கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேக விழாவாகும். இந்த விழாவில் கலசத்தின் மேல்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img