Friday, April 26, 2024

kovilpatti father son death date

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் கைது – சிபிசிஐடி அதிரடி!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது சிபிசிஐடி போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கடந்த...

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது..!

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை...

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி.. போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது – மதுரை உயர் நீதிமன்றம்..!

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. போலீசார் மீது வழக்கு பதிவு..! சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் வழக்கில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்வில்லை தந்தை மற்றும் மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேதப்...

சாத்தான்குளம் சம்பவம் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில்...

விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் சம்பவம் – ‘JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேக் ட்வீட்டரில் இந்திய அளவில் முதலிடம்..!

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ’JusticeForJeyarajAndFenix' என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தந்தை, மகன் விவகாரம்..! சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான கடந்த 19 ம் தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை...

சாத்தான்குளம் சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்புங்கள் – கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்..!

சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார். தந்தை , மகன் இறப்பு விவகாரம்..! கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ்...

சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் எதிரொலி – நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு..!

தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். குற்றச்சாட்டு..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு சமயத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிறையிலேயே இறந்தனர். அவர்களை காவல் நிலையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img