டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களே., இது முக்கியம்? வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!
அதில், நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல், தன உடல்நிலை மோசமாக வில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்வதாக சிறை கண்காணிப்பாளர் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.