kerala new information
மாநிலம்
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை – 9ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு..!
Sudha -
நாடெங்கிலும் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகள் விடுப்பு வழங்கியதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவி
நாடெங்கிலும் பொது முடக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன்...
Latest News
புனே கார் விபத்து.. குப்பையில் எறியப்பட்ட ரத்த மாதிரிகள்.. மருத்துவர்கள் அதிரடி கைது!!
மருத்துவர்களுக்கு பூமியில் கடவுளின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் உயிர் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் தற்போது 2 மருத்துவர்கள் செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...