kanchipuram quarry accident
செய்திகள்
காஞ்சிபுரத்தில் கல்குவாரி சரிந்து விழுந்து விபத்து – 8 பேர் மாயம், மீட்புப்பணிகள் தீவிரம்!!
Kavya -
காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரியில் மண் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். காணாமல் போன 8 பேரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கல்குவாரியில் விபத்து
காஞ்சிபுரம் அருகே மதூர் என்ற இடத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்குவாரியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...