Sunday, May 19, 2024

kallakurichi mla marriage with brahmin girl

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சௌந்தர்யாவிற்கு அனுமதி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அவர்களுடன் செல்ல அவரது மனைவி சௌந்தர்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில் இந்த உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. சாதி மறுப்பு திருமணம்: தலித் சமூகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சில...

ஜாதி மறுப்பு திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ – மனைவியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட எம்எல்ஏ பிரபு அவர்கள் தனது மனைவியை நாளை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளார். சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. ஜாதி மறுப்பு திருமணம்: கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக எம்எல்ஏ.,வாக இருப்பவர் பிரபு. இவர் தலித் சமூகத்தை...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img