isro chandrayan 2
Uncategorized
2021ல் சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் கே. சிவன் பேட்டி
இந்தியாவின் லட்சிய
விண்வெளி
திட்டமான
சந்திரயான்-2
இந்திய
விண்வெளி
ஆராய்ச்சி
நிறுவனத்தால்
(இஸ்ரோ)
தோல்வியுற்றதாகக்
கருதப்பட்ட
சில
மாதங்களுக்குப்
பிறகு,
இஸ்ரோ
தலைவர்
கே.சிவன்
சந்திரயான்
-3 திட்டம்
தற்போது
தொடங்கி
நடந்து
கொண்டிருப்பதை
உறுதி
செய்துள்ளார். மேலும் இது
2021 ல்
முடிக்கப்பட்டு
விண்ணில்
செலுத்தப்படும்
என
தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 ல் கற்ற பாடம்:
இஸ்ரோ தலைவர் கே.சிவன்
கூறுகையில்,
நாங்கள்
சந்திரயான்
-2 இல்
நல்ல
முன்னேற்றம்
அடைந்துள்ளோம்.
எங்களால்
வெற்றிகரமாக
தரையிறங்க
முடியவில்லை
என்றாலும்,
ஆர்பிட்டர்
இன்னும்
செயல்பட்டு
வருகிறது.
இது
விஞ்ஞான
தரவுகளை
தயாரிக்க
அடுத்த
7 ஆண்டுகளுக்கு
செயல்படப்
போகிறது
என்றார். மேலும், விக்ரம்
லேண்டருடனான
தகவல்தொடர்பு
இழந்துவிட்டபோதிலும்,
திட்டத்தின்
நோக்கங்கள்
90-95 சதவிகிதம்
நிறைவேற்றப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப்
பிறகு,
விக்ரம்
லேண்டர்
சந்திரனில்
ஒரு
கடினமான
தரையிறக்கம்
செய்ததாக
விண்வெளி
அமைப்பு
ஒப்புக்கொண்டது.
தமிழ்நாட்டில் இரண்டாவது விண்வெளி மையம்:
இரண்டாவது விண்வெளி
மையம்
அமைப்பதற்கான
நிலம்
கையகப்படுத்தல்
ஏற்கனவே
தொடங்கப்பட்டுள்ளது.
இந்த
இரண்டாவது
ராக்கெட்
ஏவுதளம்
தமிழ்நாட்டின்
தூத்துக்குடியில்
அமையும்
என்றவாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-3 குறித்து அவர் தெரிவித்தது,
2020 ஆம் ஆண்டில்
இந்தியா
சந்திரயான்
-3 ஐ
அறிமுகப்படுத்தப்போவதாக
மத்திய
அமைச்சர்
ஜிதேந்திர
சிங்
நேற்று
தெரிவித்தார். இந்நிலையில் இஸ்ரோ ஒரே
நேரத்தில்
சந்திரயான்,
ககன்யான்
திட்டங்களில்
வேலை
செய்யும்.
மனிதனை
விண்வெளிக்கு
அனுப்பும்
ககன்யான்
திட்டத்துக்கு
4 வீரர்கள்
தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு
விண்வெளி
வீரர்களுகான
பயிற்சி
ரஷ்யாவில்
ஜனவரி
மூன்றாவது
வாரத்தில்
தொடங்கும்
என்று
இஸ்ரோ
தலைவர்
கே.சிவன்
கூறினார்.
Latest News
SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!
SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு துறைகளில்...