Wednesday, May 15, 2024

grocery price increased in tamilnadu

கிடுகிடுவென உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை – புலம்பும் பொதுமக்கள்..!

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க எந்த ஒரு சிரமும் இருக்காது என்று அரசு அறிவித்திருந்தது. கொரோனா பீதியால் அத்தியாவசியப் பொருட்களின் வரத்து குறைந்ததால் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளது . லாரி ஓட்டுநர்கள் தயக்கம்: தமிழகத்தில் இருக்கிற மொத்த விற்பனை அங்காடிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து...

ஊரடங்கால் விலை உயரும் மளிகைப் பொருட்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மளிகை மற்றும் காய்கறிகளின் தேவை அதிகமுள்ள இந்த நேரத்தில் அதன் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் ஸ்தம்பித்து போயி உள்ளனர். விலையேற்றம்.! ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

இறந்த பெண்ணுக்கு இறந்து போன மாப்பிள்ளை தேவை., இப்படியும் ஒரு சடங்கா? கர்நாடகாவில் பரபரப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் நீண்டகாலமாக திருமணமாகாமல் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு மேட்ரிமோனி, செய்தித்தாள் போன்றவைகளில் வரன் தேடி வருகின்றனர். இத்தகைய சூழலில் கர்நாடக தட்சிண கன்னடா...
- Advertisement -spot_img