Saturday, May 4, 2024

government employees strike

தொடங்கியது ‘பாரத் பந்த்’ – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம்...

நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் – பாரத் பந்த்

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கி சார்ந்த சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9 மத்திய வர்த்தக யூனியன்கள் இணைந்து அரசின் ‘முதலீடுகளைத் திரும்பப் பெறும் திட்டம், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சீர்திருத்தக் கொள்கைகள்' ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 25 கோடிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன்...
- Advertisement -spot_img