free petrol at dindigul
செய்திகள்
10 திருக்குறள் சொன்னால் 1லிட்டர் பெட்ரோல் இலவசம் – ஆர்வத்துடன் பங்கேற்கும் பொது மக்கள்!!
Saran -
திண்டுக்கலில் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ் மொழி பற்றை வளர்க்கவும் மூன்று நிமிடத்தில் 10 திருக்குறள்களை கூறுபவருக்கு 1லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
இலவச பெட்ரோல்:
திண்டுக்கல்லில் உள்ள பி.ஆர்.என்.பி கல்விக்குழுமத்தின் சார்பில் கல்வி மற்றும் தமிழ்ப்பற்றை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் மூன்று நிமிடங்களில் 10 திருக்குறள் சொல்பவர்களுக்கும், 10 பொது...
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்
https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0
Enewz Tamil இன்ஸ்டாகிராம்