தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் துயரத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது....