தமிழக அரசியல் வரலாற்றில் பொதுமக்களால் இரும்பு பெண்மணி என போற்றப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னையில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கட்சித் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் #அம்மா என்ற ஹேஷ்டேக்...