Friday, May 3, 2024

former cbi officer ragothaman die for corona today

கொரோனா தொற்று எதிரொலி – ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி பலி!!

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று: இந்தியாவில் தினசரியாக கொரோனா தொற்றினால் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்தும் மேலும் பல கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img