former cbi officer ragothaman die for corona today
செய்திகள்
கொரோனா தொற்று எதிரொலி – ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி பலி!!
Kannan -
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று:
இந்தியாவில் தினசரியாக கொரோனா தொற்றினால் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்தும் மேலும் பல கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன்...
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்
https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0
Enewz Tamil இன்ஸ்டாகிராம்