இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று ஆதிக்கம் செலுத்தி வருவதால் மக்கள் வேதனை அடைந்து வரும் நிலையில் தற்போது புதுவை அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர்.
மின் கட்டணம்:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆதிக்கம் செலுத்தி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த ஆண்டை போல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா...