Monday, May 20, 2024

dharmegowda suicide

சட்டமன்ற சபா நாயகர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை – அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமேலவை துணை தலைவராக திகழ்பவர் எஸ்.எல்.தர்மேகவுடா. இவர் திடிரென்று நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிரவைத்தது. தற்போது அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சட்டமேலவை துணை தலைவர்: இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டில் கொரோனாவால்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img