Wednesday, May 8, 2024

curfew updates

தனியார் பேருந்துகள் நாளை இயங்காது – பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தளர்வுகள்: கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதில் அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படலாம் என்று நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி...
- Advertisement -spot_img

Latest News

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற பிரபல நிறுவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்த அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய...
- Advertisement -spot_img