covishield test stopped in india
மருத்துவம்
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – பக்கவிளைவுகள் எதிரொலி!!
vijay -
அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய 'கோவிஷீல்ட் தடுப்பூசி' பரிசோதனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பக்கவிளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி பரிசோதனை:
கோவிஷீல்ட் தடுப்பூசியின் அடுத்த வாரம் முதல் இந்தியாவில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை 17 இடங்களில்...
Latest News
சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!
சமீபகாலமாக சென்னையில் வார இறுதி தோறும் புறநகர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பல்வேறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...