Thursday, May 2, 2024

covaxin human trails started in tamilnadu

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் நலமுடன் உள்ளார்கள் – எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு..!

கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர்..! உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத்...

தமிழகத்தில் கோவாக்சின் பரிசோதனை – இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்குகிறது. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்..! ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img