corona virus udpates
மாநிலம்
தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி – 21 பேர் பலியான சோகம்..!
vijay -
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கையும் புது உயரத்திற்கு சென்றுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
கொரோனா தாக்கம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை...
உலகம்
அமெரிக்காவில் 60 ஆயிரத்தை தொடும் உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா நிலவரம் என்ன தெரியுமா..?
vijay -
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.
2 லட்சத்தை தாண்டிய பலி..!
உலகளவில் இதுவரை 3,138,951 பேர் கொரோனா வைரசால்...
Uncategorized
இந்தியாவின் முதல் வெற்றி – பிளாஸ்மா சிகிச்சையில் குணமான கொரோனா நோயாளி.!
Sudha -
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக வருகிறது. இதற்கு மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் வல்லுநர்கள் தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக டில்லியை சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார்.
பிளாஸ்மா சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு...
உலகம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 1000க்கும் மேல் உயிர் பலி – உலகளவில் 10 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!
admin -
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன.
47 ஆயிரத்தை தாண்டிய பலி..!
உலகளவில் இதுவரை 9,36,045 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 47,245 ஆக உள்ளது....
Uncategorized
இந்தியாவில் 100ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – தமிழகத்திலும் இருவருக்கு கொரோனா..?
admin -
சீனாவில் இருந்து பரவிய நோயான கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் தற்போது தமிழ்நாட்டையும் குறிவைத்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா தொற்றால் இதுவரை 6 ஆயிரத்து 516 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்....
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...