Saturday, May 18, 2024

corona precautions

மாஸ்க் போடலனா காய்கறிகள் கிடையாது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் காய்கறி சந்தைக்கு முகக் கவசம் அணியாமல் வந்தால் காய்கறியை வழங்காமல் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே...

இந்தியாவில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும் – உள்துறை வட்டாரம் எச்சரிக்கை.!

கொரோனா தொற்று தொடர்ந்து பரவுவதால் ஏப்ரல் 14 முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டாலும் அதேசமயம் நோய்த்தடுப்பு...

கொரோனா 24 மணி நேர நிலவரம் – ‘டாப் 20’ இல் இந்தியா.!

சீனாவில் அறிமுகமாகிய இந்த கொரோனா வைரஸ் நாடெங்கிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனாவிலிருந்து பரவி இருந்தாலும் தற்போது நிலவரப்படி அமெரிக்காவே இந்த நோய்க்கு அதிகமாக பலியாகி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்க்கு அதிகளவில் பலியாகி உள்ளன. 24 மணி நேர நிலவரம் சீனாவில் பூமிப்பந்தில் முதல் கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடு...

நீண்ட இடைவேளைக்கு பின் பிரஸ் மீட் நடத்திய விஜயபாஸ்கர் – இது தான் காரணமா.?

கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து விபரங்களையும் மக்களிடம் எடுத்துரைப்பவர் தான் பீலா ராஜேஷ். ஆனால் நேற்று மாலை 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் முன் பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பெரும்பாலும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனாவை பற்றிய விபரங்களை பற்றி தெரிவிக்க பிரஸ் மீட் நடத்துவர். ஆனால் நீண்ட இடைவேளைக்கு...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img