Wednesday, May 8, 2024

corona patient plasma treatment

பிளாஸ்மா தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை – அசாம் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது....

இந்தியாவின் முதல் வெற்றி – பிளாஸ்மா சிகிச்சையில் குணமான கொரோனா நோயாளி.!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக வருகிறது. இதற்கு மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் வல்லுநர்கள் தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக டில்லியை சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img