coroana actions in tamil nadu
செய்திகள்
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் திறக்கப்பட்ட கட்டுப்பாடு அறைகள்!!
Kannan -
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடு அறைகளை மீண்டும் திறந்துள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிகளையும் கட்டாயமாக்கியுள்ளனர்.
கொரோனா:
சுமார் ஒரு ஆண்டு காலமாக தமிழகத்தில் கொரோன பரவல் பரவி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராதது வருத்தத்திற்குறியதே. தற்போது தமிழகத்தில் கொரோனவிற்கான தடுப்பூசி...
Latest News
லக்னோ அணியிலிருந்து விலகும் கே.எல்.ராகுல்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதால் அனைவரின்...