child abuse in up
குற்றம்
6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மரணம் – உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்!!
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஹத்ராஸை பூர்விகமாக கொண்ட 6 வயது சிறுமி தனது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் பாலியல் துன்புறுத்தல்கள்:
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு...
Latest News
தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜூன்...