Saturday, April 27, 2024

central government latest updates

‘இனி ஊழியர்களின் சம்பளம் குறையாது’ – புதிய ஊதிய விதியை ஒத்திவைத்த மத்திய அரசு!!

ஏப்ரல் 1 முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதனை ஒத்திவைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளம் குறையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய விதி இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையில் தற்போது பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டரின் விலையும் குறைந்ததால் இல்லத்தரசிகள்...

குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று வழக்கின் அடிப்படையில் மத்திய அரசு மனு ஒன்றிற்கு பதில் தெரிவித்துள்ளது. அதே போல் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையே பிரச்சனைகளுக்கு காரணம்: பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்,...

வங்கிகள் தங்களின் செலவை குறைத்துக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா தோற்று காரணமாக பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளது. நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை...

வெங்காயம், பயிறு வகைகள் அத்தியாவசிய பொருளில் இருந்து நீக்கம் – மத்திய அரசு உத்தரவு..!

வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாய பொருட்கள் விளைபொருட்களை பதுக்கி வைப்பதற்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானலும் விளைபொருட்களை...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img