Sunday, May 19, 2024

carry bag issue

‘கேரி பேக்கு’க்கு பணம் வசூலிக்க தடை – தேசிய நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு!!

இனி கடைகள் மற்றும் மால்களில் நுகர்வோருக்கு அளிக்கப்படும் கேரி பேக்களுக்கு பணம் வசூலிக்க கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது தேசிய நுகர்வோர் ஆணையம். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். கேரி பேக்: தற்போதைய காலங்களில் இயற்கைக்கு எதிரான பல செயல்களை நாம் செய்து வருகிறோம். அதில் ஒன்று தான் பிளாஸ்டிக் பயன்பாடு. பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது...

கேரி பைக்கு கட்டணம் வசூலித்த கடை – 35 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

கேரி பைக்கு கட்டணம் வசூலித்த கடை நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் மன்றம் அபராதம் விதித்துள்ளது. கட்டணம் வசூலித்த கடைநிர்வாகம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றது என்று மக்களை துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்தியது. இதனால், மக்கள் அனைவரும் கடைகளுக்கு துணிப்பைகளை கொண்டு செல்ல ஆரம்பித்தனர். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img