தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் வினாத்தாளில் இருந்த பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்னதாகவே பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தன....
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 தேதி நடத்தப்பட உள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்கள்...